எல்லைச்சுவர் அமைக்க காங்கிரசிடம் நிதி கேட்கிறார் ட்ரம்ப்!

‘அமெரிக்கா – மெக்ஸிகோ எல்லைச் சுவர் அமைக்க, காங்கிரசிடம் 40 ஆயிரம் கோடி நிதி கேட்டுள்ளேன்’ என, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். இதுகுறித்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவின் தெற்கு எல்லையில் மனிதாபிமான மற்றும் பாதுகாப்பு நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான சட்டவிரோத குடியேற்றவாசிகள் நாட்டுக்குள் நுழைய முயன்று வருகின்றனர். அவர்களை தடுப்பதும், நாட்டுக்குள் வந்தவர்களை மீண்டும் அவர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்புவதும் மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. … Continue reading எல்லைச்சுவர் அமைக்க காங்கிரசிடம் நிதி கேட்கிறார் ட்ரம்ப்!